skip to main | skip to sidebar
நிலா
RSS

நினைவுகள்


மகிழ்ச்சி தளிர்த்திடச் செய்யும் சில
சிந்தை மயங்க வைக்கும் சில
உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில் ஓங்கியடித்திடும் சில
ஊனை வருத்திடும் சில
ஊழிக் காற்றை கதிகலங்க வைக்கும் சில..
தித்திக்கும் செந்தேனாய் 
கலங்கரை விளக்காய்
தொண்டையிலே சிக்கிய மீன் முள்ளாய்
மனதை வருடும் தென்றலாய் சில..

நினைவுகளால் நிறைந்திருக்கும் வானத்தில்
சிறு பறவையாய் நான்..





Newer Post Older Post Home

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ▼  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ▼  June (7)
        • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 2
        • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 1
        • நட்பு
        • ஒரு காலத்தில் விடியா இரவுகளை சபித்தவள்இன்றுமுடியா ...
        • நடு இரவில் விழிக்கிறேன் ஜன்னலில் தோன்றும் நிலா....
        • நினைவுகள்
        • இரவின் தனிமையில் மெல்லிய குளிரில் மேகக் கூட்டத்தின...
      • ►  May (6)
      • ►  April (9)
      • ►  March (14)
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft