skip to main | skip to sidebar
நிலா
RSS

சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 2

Trip to Leh

ஆரவாரமாய் வரவேற்றது
தலைநகரம்..
ஆம் எம் பயணத்தின்
முதல் நிறுத்தம்
புது தில்லி..
தலை நகருக்கே உரிய பரபரப்புடன்..

இங்கிருந்து பேருந்தில் 
தொடங்கியது
எங்கள் அடுத்தக்கட்ட பயணம்
மணாலியைத் தேடி..

தங்களின் இருப்பிடம் தேடி விரையும் 
மக்கள் கூட்டத்தின் நடுவில்
மெல்ல நகர்ந்தது எங்கள் பேருந்து..

அரியானா மாகாணத்தின் 
ஏதோ ஒரு மூலையில் 
ஒரு சிறு உணவகத்தில் 
உண்ட இரவு உணவு..
ஒரு பிரியாணியை
நால்வரும் பகிர்ந்துண்டது 
வாழ்வின் மிக இனிமையான 
தருணங்களில் ஒன்றாய் 
இன்றும் மனதில்..





Newer Post Older Post Home

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ▼  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ▼  June (7)
        • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 2
        • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 1
        • நட்பு
        • ஒரு காலத்தில் விடியா இரவுகளை சபித்தவள்இன்றுமுடியா ...
        • நடு இரவில் விழிக்கிறேன் ஜன்னலில் தோன்றும் நிலா....
        • நினைவுகள்
        • இரவின் தனிமையில் மெல்லிய குளிரில் மேகக் கூட்டத்தின...
      • ►  May (6)
      • ►  April (9)
      • ►  March (14)
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft