skip to main | skip to sidebar
நிலா
RSS


மழைக்கால இரவில்
நிலவொளியில்
உன் கை அணைப்பில்
என் காதலை
சொல்லத்தான் ஆசை...
ஆனால்...

உன்னை விட
சொல்லாத காதலின்
சுகத்தையும்
வேதனையையும்
மேலும் காதலிக்கிறேன்...

உன் பார்வைகளுக்காய்
உன் வார்த்தைகளுக்காய்
உன் ஸ்பரிசங்களுக்காய்
ஏங்கிய நாட்கள்..
அதன் நினைவுகள்
தரும் சுகங்களை விடவா
நீ சுகம் தந்து விட போகிறாய்..






Newer Post Older Post Home

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ▼  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ►  June (7)
      • ►  May (6)
      • ►  April (9)
      • ▼  March (14)
        • A perfect dream
        • கனவில் மட்டும் காதலை சொல்லும் கள்வனே என்றேனும...
        • உன் கையணைப்பின் சுகத்தில் மூழ்கி இருந்ததொரு நி...
        • என் மனம் வாடியபோதெல்லாம் உற்ற தோழனாய் இருந்த நீ...
        • என் மௌனங்களை கவிதையாய் மொழிபெயர்க்கிறேன்.. அப...
        • கொடுத்துப் பெறுவதில் இத்தனை சுகமா.. மழைத் துளி...
        • மழைக்கால இரவில் நிலவொளியில் உன் கை அணைப்பில் ...
        • ஆயிரம் கதைகள் சொல்ல துடிக்கும் நாவை ஒரு நொடியி...
        • நான்.. உன்னை உனக்காகவே நேசிக்கிறேன் .. உன்...
        • Just a Fantasy??
        • Vairamuthu's amazing lines
        • அற்புதமான காதலை மட்டுமல்ல அதை உன்னிடம் சொல்ல முடிய...
        • And I hate you too..
        • I miss you :(
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft