skip to main | skip to sidebar
நிலா
RSS


உன் நினைவுகளின் 
சுமை தாங்க முடியாமல்
விழுகிறது என் இதயம் 
மீண்டும் உன் காதலில்..






புகைப்படத்தில் மட்டுமே 
புன்னகைத்து பார்த்திருக்கும் உன்னை 
நேரில் காணும் நாளுக்காய்
காத்திருக்கிறேன்..






ஒரு நொடியில் கொட்டித்தீர்க்கும் 
மழையை போல் 
ஒரு நொடியில் என் மனதை
பறித்துவிட்டாய் 
பெயர் கூட தெரியாமல்..
உன் மீதான காதலை 
கவிதையாய் மொழிப்பெயர்க்கிறேன் 
உன்னிடம் சேர்க்கும் வழி தெரியாமல்..







மழையின்றி துவளும் கொடி போல்
துவண்டிருக்கிறேன் 
எப்போது உன் பார்வை எனும் நீர்ப்பாய்ச்சி 
என்னை மலரச்செய்வாய்?






நான் 
சேமித்து வைத்திருக்கும் 
காதல் முழுவதையும் 
உன்னிடம் 
சேர்க்கும் நொடிக்காய் 
காத்திருக்கிறேன்..






எப்போது என் மனதில் நுழைந்தாய் 
நானே அறியாமல்..

உன் பெயர் கூட தெரியாமல் 
உன் முகம் பார்த்து 
மயங்கினேன்.. 
உன் அழகினால் அல்ல 
உன் கண்கள் தரும் சுகத்தினால்.. 





Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ▼  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ►  June (7)
      • ▼  May (6)
        • உன் நினைவுகளின் சுமை தாங்க முடியாமல்விழுகிறது என் ...
        • புகைப்படத்தில் மட்டுமே புன்னகைத்து பார்த்திருக்கும...
        • ஒரு நொடியில் கொட்டித்தீர்க்கும் மழையை போல் ஒரு நொட...
        • மழையின்றி துவளும் கொடி போல் துவண்டிருக்கிறேன் எப்...
        • நான் சேமித்து வைத்திருக்கும் காதல் முழுவதையும் உன்...
        • எப்போது என் மனதில் நுழைந்தாய் நானே அறியாமல்.. உன் ...
      • ►  April (9)
      • ►  March (14)
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft